ஸ்ரீலலிதா ஸ்தவ ரத்னம் (ஆர்யா த்விசதீ)
மஹரிஷி துர்வாசர் இயற்றியது
(ஸ்லோகம் 126-135)
ஸௌபாக்யதாயகேsஸ்மின்
சக்ரேசீ த்ரிபுரவாஸிநீ ஜீயாத்
சக்தீச்ச ஸம்ப்ரதாயாபிதா:
ஸமஸ்தா: ப்ரமோதயந்த்வநிசம்
இந்த ஸௌபாக்யதாயகமெனும் சக்ரத்தில் அதன் ஈசுவரியான திரிபுரவாஸினீ பெருமையுடன் விளங்கட்டும். ஸம்ப்ரதாய யோகினிகள் என்ற அனைத்து சக்திகளும் எப்போதும் மகிழ்விக்கட்டும். (குரு சீடனுக்குப் போதிப்பது, அந்த சீடன் குருவாகி அவனது சிஷ்யனுக்குப் போதிப்பது என்பது ஸம்ப்ரதாயம். உரிமைப்பொருளை உரிமையுள்ளவரிடம் சேர்ப்பது என்ற முறையில் தேவியே குருவடிவில் வந்து உபதேசிப்பதாகும். அதற்கான யோகினிகள் ஸங்க்ஷோபிணீ முதலியவர்கள். பூர்வபுண்யத்தின் பயனாகவும் தெய்வ அருளாலும் பெறுவது ஸௌபாக்யம். அதைத் தரும் சக்கிரம். இது தெய்வ அருளால் குரு கிடைப்பார். "தேசிக ரூபேண தர்சிதாப்யுதயாம்". குருமூர்தே த்வாம் நமாமிகாமாக்ஷி". (135)
சக்ராணாம் ஸகலாநாம்
ப்ரதமமத: ஸீமபலகவாஸ்தவ்யா:
அணிமாதிஸித்த்தயோ மாம்
அவந்து தேவீ ப்ரபாஸ்வரூபிண்ய:
எல்லா சக்கிரங்களுக்கும் அடித்தட்டில் வசிக்கிற அணிமா முதலிய ஸித்திதேவிகள் தேவியின் ஒளிக்கதிர் வடிவினர். அவர்கள் என்னைக் காப்பாற்றட்டும். (பேரொளியாக உள்ள தேவியிலிருந்து வெளிப்படுகிற ஒளிக்கதிர்களே ஆவரண தேவதைகள். தேவியிடமிருந்து வேறுபட்டவர்களல்ல. "அணிமாதிபிர் ஆவ்ருதாம் மயூகை:". அணிமா, லகிமா, மஹிமா, ஈசித்வம், வசித்வம், ப்ரகாம்யம், புக்தி, இச்சா, ப்ராப்தி, ஸர்வகாமா என்ற பத்து ஸித்திதேவிகள்). (126)
அணிமாதிஸித்த்தி பலகஸ்யோபரி
ஹரிணாங்கக் கண்ட க்ருத சூடா:
பத்ரம் பக்ஷ்மலயந்து
ப்ராம்ஹீ ப்ரமுகாச்ச மாதரோsஸ்மாகம்
அணிமாதி ஸித்திதேவதைகளாலான பலகைக்கு மேலமர்ந்த பிராம்ஹீ முதலான மாதாக்கள் சந்திரனின் பிறையைச் சூடியவர்கள் தேவியின் ஒளிக்கதிர் வடிவினர். அவர்கள் என் க்ஷேமத்தை உறுதிபெறச் செய்யட்டும். (விழித்திருக்கச் செய்யட்டும்). (ப்ராம்ஹீ, மாஹேச்வரீ, கௌமாரீ, வைஷ்ணவீ, வாராஹீ, மாஹேந்த்ரீ, சாமுண்டா, மஹாலக்ஷ்மீ என மாதாக்கள் எண்மர்). (127)
தஸ்யோபரி மணிபலகே
தாருண்யோத்துங்க பீநகுசபாரா:
ஸம்க்ஷோபிணீ ப்ரதாநா:
ப்ப்ராந்திம் வித்ராவயந்து தச முத்ரா:
அதற்கு மேலுள்ள ரத்தினப் பலகையில் யௌவனத்தால் நிமிர்ந்த பருத்த மார்பகங்களுள்ள ஸம்க்ஷோபிணீயை முதல்வியாகக் கொண்ட முத்ரா தேவிகள் உள்ளனர். அவர்கள் குழப்பத்தை விரட்டட்டும். (முத்ரா சக்திகள் பத்து. ஸர்வ என்ற அடைமொழியைக் கொண்ட ஸம்க்ஷோபிணீ, வித்ராவிணீ, ஆகர்ஷிணீ, வசங்கரீ, உந்மாதினீ, மஹாங்குசா, கேசரீ, யோனி, திரிகண்டா என இந்த சக்திகள் முத்திரையிட்டு மறைத்து வைக்கப்பட்டுள்ளவை, அவற்றை முத்திரைகள் மூலம் வெளிப்படுத்துவர்). (128)
பலகத்ரயஸ்வரூபே
ப்ருதுலே த்ரைலோக்ய மோஹனே சக்ரே
தீவ்யந்து ப்ரகடாக்க்யா:
தாஸாம் கர்த்ரீ ச பகவதீ த்ரிபுரா
மூன்று பலகைகளாக உருவான த்ரைலோக்ய மோஹனமெனும் சக்கிரத்தில் பிரகடா என்ற யோகினிகள் உள்ளனர். அவர்களைத் தோற்றுவித்தவள் பகவதியான திரிபுரை. (ஸ்ரீசக்ரத்தின் முதல் வெளி ஆவரணம் த்ரைலோக்ய மோஹனம் எனும் சக்கிரம். அதிலுள்ள யோகினிகள் பிரகடா எனப்படுவர். தேவியை அடைய தேவியே வெளி உலகப்பற்றிலிருந்து பிரித்துப் பரமாத்ம தத்துவமான தன்னிடம் யோகமடையச் செய்ய யோகினி வடிவேற்கிறாள். ஸம்க்ஷோபிணீமுதலியவரும் பிராம்மீ முதலானவரும் அணிமா முதலிய ஸித்தி தேவிகளும் பிரகடயோகினிகளாவர். ஸ்தூலம் ஸூக்ஷ்மம் காரணம் என்ற மூன்று தேஹங்களில் ஸ்தூலத்தில் விழிப்பு நிலையில் தான் என்ற எண்ணம் உண்டாகிறது. இது பாமரனும் வெளிப்படையாக உணருமிடம். இவற்றில் மாறுதல் ஏற்படுத்தி உட்புறம் திருப்புபவரானதால் பிரகடா. வெளியிலுள்ள மூவுலகங்களையும் வசப்படுத்தி ஈர்க்கிற சக்தி உள்ளதால் இது திரைலோக்ய மோஹனம். இந்த பிரகடயோகினிகளின் தலைவி திரிபுரா எனும் சக்ரேச்வரி. அவள் மஹாதிரிபுரஸுந்தரியின் ஒரு ஒளிக்கதிரே). (129)
ததுபரி விமலே திஷ்ண்யே
தரள த்ருசஸ்தருணகோக நதபாஸ:
காமாகர்ஷிண்யாத்யா:
கலயே தேவீ: கலாதரசிகண்டா:
அதன் மீது தூய இருப்பிடத்தில் அலைபாய்கிற பார்வையுள்ளவர்களும் புதிய செவ்வல்லி நிறமுள்ளவர்களும் பிறை சூடியவர்களுமான காமாகர்ஷிணீ முதலிய தேவிகளைத் தியானிக்கிறேன். (காமாகர்ஷிணீ, புத்த்யாகர்ஷிணீ, அஹங்காராகர்ஷிணீ, சப்தாகர்ஷிணீ, ஸ்பர்சாகர்ஷிணீ, ரூபாகர்ஷிணீ, ரஸாகர்ஷிணீ, கந்த்தாகர்ஷிணீ, சித்தாகர்ஷிணீ, தைர்யாகர்ஷிணீ, ஸ்மிருத்யாகர்ஷிணீ, நாமாகர்ஷிணீ, பீஜாகர்ஷிணீ, ஆத்மாகர்ஷிணீ, அம்ருதாகர்ஷிணீ, சரீராகர்ஷிணீ என பதினாறு யோகினிகள். நித்யா கலா தேவிகள் எனப்படுவர். குப்த யோகினிகள் என்ற இவர்கள் மறைந்து நிற்பவர், ஸ்தூல சரீரம் வழியே வெளிப்படாமல் ஸூக்ஷ்ம சரீரமான இந்திரியம் மனம் புத்தி அஹங்காரம் சித்தம் வாஸனை ஸம்ஸ்காரம் என்ற ஸூக்ஷ்மமான உணர்வுகளைத் தன் வசப்படுத்தி நித்தியப் பொருளை உணர்வதற்கு இட்டுச்செல்வது இவர்களது பணி. தேவியின் சிற்றொளி உருவினர். (130)
ப்ரதமமத: ஸீமபலகவாஸ்தவ்யா:
அணிமாதிஸித்த்தயோ மாம்
அவந்து தேவீ ப்ரபாஸ்வரூபிண்ய:
எல்லா சக்கிரங்களுக்கும் அடித்தட்டில் வசிக்கிற அணிமா முதலிய ஸித்திதேவிகள் தேவியின் ஒளிக்கதிர் வடிவினர். அவர்கள் என்னைக் காப்பாற்றட்டும். (பேரொளியாக உள்ள தேவியிலிருந்து வெளிப்படுகிற ஒளிக்கதிர்களே ஆவரண தேவதைகள். தேவியிடமிருந்து வேறுபட்டவர்களல்ல. "அணிமாதிபிர் ஆவ்ருதாம் மயூகை:". அணிமா, லகிமா, மஹிமா, ஈசித்வம், வசித்வம், ப்ரகாம்யம், புக்தி, இச்சா, ப்ராப்தி, ஸர்வகாமா என்ற பத்து ஸித்திதேவிகள்). (126)
அணிமாதிஸித்த்தி பலகஸ்யோபரி
ஹரிணாங்கக் கண்ட க்ருத சூடா:
பத்ரம் பக்ஷ்மலயந்து
ப்ராம்ஹீ ப்ரமுகாச்ச மாதரோsஸ்மாகம்
அணிமாதி ஸித்திதேவதைகளாலான பலகைக்கு மேலமர்ந்த பிராம்ஹீ முதலான மாதாக்கள் சந்திரனின் பிறையைச் சூடியவர்கள் தேவியின் ஒளிக்கதிர் வடிவினர். அவர்கள் என் க்ஷேமத்தை உறுதிபெறச் செய்யட்டும். (விழித்திருக்கச் செய்யட்டும்). (ப்ராம்ஹீ, மாஹேச்வரீ, கௌமாரீ, வைஷ்ணவீ, வாராஹீ, மாஹேந்த்ரீ, சாமுண்டா, மஹாலக்ஷ்மீ என மாதாக்கள் எண்மர்). (127)
தஸ்யோபரி மணிபலகே
தாருண்யோத்துங்க பீநகுசபாரா:
ஸம்க்ஷோபிணீ ப்ரதாநா:
ப்ப்ராந்திம் வித்ராவயந்து தச முத்ரா:
அதற்கு மேலுள்ள ரத்தினப் பலகையில் யௌவனத்தால் நிமிர்ந்த பருத்த மார்பகங்களுள்ள ஸம்க்ஷோபிணீயை முதல்வியாகக் கொண்ட முத்ரா தேவிகள் உள்ளனர். அவர்கள் குழப்பத்தை விரட்டட்டும். (முத்ரா சக்திகள் பத்து. ஸர்வ என்ற அடைமொழியைக் கொண்ட ஸம்க்ஷோபிணீ, வித்ராவிணீ, ஆகர்ஷிணீ, வசங்கரீ, உந்மாதினீ, மஹாங்குசா, கேசரீ, யோனி, திரிகண்டா என இந்த சக்திகள் முத்திரையிட்டு மறைத்து வைக்கப்பட்டுள்ளவை, அவற்றை முத்திரைகள் மூலம் வெளிப்படுத்துவர்). (128)
பலகத்ரயஸ்வரூபே
ப்ருதுலே த்ரைலோக்ய மோஹனே சக்ரே
தீவ்யந்து ப்ரகடாக்க்யா:
தாஸாம் கர்த்ரீ ச பகவதீ த்ரிபுரா
மூன்று பலகைகளாக உருவான த்ரைலோக்ய மோஹனமெனும் சக்கிரத்தில் பிரகடா என்ற யோகினிகள் உள்ளனர். அவர்களைத் தோற்றுவித்தவள் பகவதியான திரிபுரை. (ஸ்ரீசக்ரத்தின் முதல் வெளி ஆவரணம் த்ரைலோக்ய மோஹனம் எனும் சக்கிரம். அதிலுள்ள யோகினிகள் பிரகடா எனப்படுவர். தேவியை அடைய தேவியே வெளி உலகப்பற்றிலிருந்து பிரித்துப் பரமாத்ம தத்துவமான தன்னிடம் யோகமடையச் செய்ய யோகினி வடிவேற்கிறாள். ஸம்க்ஷோபிணீமுதலியவரும் பிராம்மீ முதலானவரும் அணிமா முதலிய ஸித்தி தேவிகளும் பிரகடயோகினிகளாவர். ஸ்தூலம் ஸூக்ஷ்மம் காரணம் என்ற மூன்று தேஹங்களில் ஸ்தூலத்தில் விழிப்பு நிலையில் தான் என்ற எண்ணம் உண்டாகிறது. இது பாமரனும் வெளிப்படையாக உணருமிடம். இவற்றில் மாறுதல் ஏற்படுத்தி உட்புறம் திருப்புபவரானதால் பிரகடா. வெளியிலுள்ள மூவுலகங்களையும் வசப்படுத்தி ஈர்க்கிற சக்தி உள்ளதால் இது திரைலோக்ய மோஹனம். இந்த பிரகடயோகினிகளின் தலைவி திரிபுரா எனும் சக்ரேச்வரி. அவள் மஹாதிரிபுரஸுந்தரியின் ஒரு ஒளிக்கதிரே). (129)
ததுபரி விமலே திஷ்ண்யே
தரள த்ருசஸ்தருணகோக நதபாஸ:
காமாகர்ஷிண்யாத்யா:
கலயே தேவீ: கலாதரசிகண்டா:
அதன் மீது தூய இருப்பிடத்தில் அலைபாய்கிற பார்வையுள்ளவர்களும் புதிய செவ்வல்லி நிறமுள்ளவர்களும் பிறை சூடியவர்களுமான காமாகர்ஷிணீ முதலிய தேவிகளைத் தியானிக்கிறேன். (காமாகர்ஷிணீ, புத்த்யாகர்ஷிணீ, அஹங்காராகர்ஷிணீ, சப்தாகர்ஷிணீ, ஸ்பர்சாகர்ஷிணீ, ரூபாகர்ஷிணீ, ரஸாகர்ஷிணீ, கந்த்தாகர்ஷிணீ, சித்தாகர்ஷிணீ, தைர்யாகர்ஷிணீ, ஸ்மிருத்யாகர்ஷிணீ, நாமாகர்ஷிணீ, பீஜாகர்ஷிணீ, ஆத்மாகர்ஷிணீ, அம்ருதாகர்ஷிணீ, சரீராகர்ஷிணீ என பதினாறு யோகினிகள். நித்யா கலா தேவிகள் எனப்படுவர். குப்த யோகினிகள் என்ற இவர்கள் மறைந்து நிற்பவர், ஸ்தூல சரீரம் வழியே வெளிப்படாமல் ஸூக்ஷ்ம சரீரமான இந்திரியம் மனம் புத்தி அஹங்காரம் சித்தம் வாஸனை ஸம்ஸ்காரம் என்ற ஸூக்ஷ்மமான உணர்வுகளைத் தன் வசப்படுத்தி நித்தியப் பொருளை உணர்வதற்கு இட்டுச்செல்வது இவர்களது பணி. தேவியின் சிற்றொளி உருவினர். (130)
ஸர்வாசாபரிபூரக
சக்ரேsஸ்மின்
குப்தயோகினீ ஸேவ்யா
த்ரிபுரேசீ மம துரிதம்
துத்யாத் கண்ட்டா வலக்ன மணிஹாரா
இந்த ஸர்வாசாபரி பூரகம் எனும் சக்கிரத்தில் குப்த யோகினிகளால் பணிவிடை புரியப்படுகிற, கழுத்தில் ரத்னஹாரம் பூண்ட திரிபுரேசீ எனும் சக்ரேச்வரீ என் பாபத்தைப் போக்கட்டும். (எதிர்பார்ப்புகள் அனைத்தையும் நிறைவேறச் செய்வதால் ஸர்வாசாபரிபூரகம். ஸ்தூலம் ஸூக்ஷ்மம் காரணம் என்ற மூன்று சரீரங்களும் இவளது ஆளுகைக்குட்படுவதால் திரிபுரேசீ). (131)
தஸ்யோபரி மணிபீடே
தாம்ராம்ப்போருஹதளப்ரபா சோணா:
த்யாயாம்யநங்க குஸுமா
ப்ரமுகா தேவீச்ச வித்த்ருத கூர்பாஸா:
அதன் மீது ரத்தின பீடத்தில் செந்தாமரை இதழ் ஒளி போன்று சிவந்தவர்களும் மார்புக்கச்சு அணிந்தவர்களுமான அநங்க குஸுமா முதலிய தேவிகளைத் தியானிக்கிறேன். (அநங்க குஸுமா, அநங்க மேகலா, அநங்கமதநா, அநங்கமதநாதுரா, அநங்க ரேகா, அநங்கவேகினீ, அநங்காங்குசா, அநங்கமாலினீ என்ற யோகினிகள் எண்மர்). (132)
குப்தயோகினீ ஸேவ்யா
த்ரிபுரேசீ மம துரிதம்
துத்யாத் கண்ட்டா வலக்ன மணிஹாரா
இந்த ஸர்வாசாபரி பூரகம் எனும் சக்கிரத்தில் குப்த யோகினிகளால் பணிவிடை புரியப்படுகிற, கழுத்தில் ரத்னஹாரம் பூண்ட திரிபுரேசீ எனும் சக்ரேச்வரீ என் பாபத்தைப் போக்கட்டும். (எதிர்பார்ப்புகள் அனைத்தையும் நிறைவேறச் செய்வதால் ஸர்வாசாபரிபூரகம். ஸ்தூலம் ஸூக்ஷ்மம் காரணம் என்ற மூன்று சரீரங்களும் இவளது ஆளுகைக்குட்படுவதால் திரிபுரேசீ). (131)
தஸ்யோபரி மணிபீடே
தாம்ராம்ப்போருஹதளப்ரபா சோணா:
த்யாயாம்யநங்க குஸுமா
ப்ரமுகா தேவீச்ச வித்த்ருத கூர்பாஸா:
அதன் மீது ரத்தின பீடத்தில் செந்தாமரை இதழ் ஒளி போன்று சிவந்தவர்களும் மார்புக்கச்சு அணிந்தவர்களுமான அநங்க குஸுமா முதலிய தேவிகளைத் தியானிக்கிறேன். (அநங்க குஸுமா, அநங்க மேகலா, அநங்கமதநா, அநங்கமதநாதுரா, அநங்க ரேகா, அநங்கவேகினீ, அநங்காங்குசா, அநங்கமாலினீ என்ற யோகினிகள் எண்மர்). (132)
ஸங்க்ஷோபகாரகேsஸ்மின்
சக்ரே ஸ்ரீத்ரிபுரஸுந்தரீ ஸாக்ஷாத்
கோப்த்ரீ குப்ததராக்க்யா கோபாயது மாம்
க்ருபார்த்ரயா த்ருஷ்ட்யா
ஸம்க்ஷோபகாரகம் என்ற இந்த சக்ரத்தில் அநங்ககுஸுமா முதலிய குப்ததரயோகினிகளுடன் காப்பாற்றுகின்றவளான ஸ்ரீதிரிபுரஸுந்தரீ என்ற சக்ரேச்வரீ என்னைக் கருணையில் நனைந்த பார்வையால் காப்பாற்றட்டும். (பலவாகவிருப்பதை மத்தித்துக் குழப்பிக் குழைத்து ஒன்றாக்கும் ஆற்றல் ஸர்வஸம்க்ஷோபணம். மூலதத்வங்களான மஹத்தும் அஹங்காரமும், பிரகிருதியும் புருஷனும் க்ஷோபணமடைந்து இணைந்ததன் விளைவுகள். அவை மேலும் க்ஷோபணமடைந்து பூத தன்மாத்திரங்கள், பூதங்கள், ஜ்ஞானேந்திரியம், கர்மேந்திரியம் அந்தக் கரணம், ஜீவன் என்று விரிந்து தனித்து தன்னைச் சேர்த்து எட்டாயின. அவை முன் சொன்ன குப்த நிலைக்கு முற்பட்டவை. மிகவும் குப்தம் - குப்ததரம். க்ஷோபிணீ ஸூக்ஷ்மரூபிணீ. முப்புரங்களான ஸ்தூல ஸூக்ஷ்ம காரண சரீரங்களுள் அழகாக இருப்பவள் - ஸ்ரீத்ரிபுரஸுந்தரீ). (133)
ஸங்க்ஷோபிணீ ப்ரதாநா:
சக்தீ: தஸ்யோர்த்த்வவலயக்ருத வாஸா:
ஆலோலநீலவாணீ:
அந்த: கலயாமி யௌவநோந்மத்தா:
அதன் மீதுள்ள வட்டத்தில் வசிக்கிற ஸங்க்ஷோபிணீ முதலிய சக்திகள் கூந்தல் பின்னல்களாட, யௌவனத்தால் மதர்த்துள்ளனர். அவர்களை உள்ளத்தில் கொள்கிறேன். (ஸர்வ என்ற அடைமொழியுடன் ஸங்க்ஷோபிணீ, வித்ராவிணீ, ஆகர்ஷிணீ, ஆஹ்லாதிநீ, ஸம்மோஹினீ, ஸ்தம்ப்பினீ, ஜ்ரும்ப்பிணீ, வசங்கரீ, ரஞ்ஜினீ, உந்மாதினீ, அர்த்தஸாதினீ, ஸம்பத்தி பூரணீ, மந்த்ரமயீ, த்வந்த்வ க்ஷயங்கரீ என்ற பதினான்கு யோகினிகள்). (134)
சக்ரே ஸ்ரீத்ரிபுரஸுந்தரீ ஸாக்ஷாத்
கோப்த்ரீ குப்ததராக்க்யா கோபாயது மாம்
க்ருபார்த்ரயா த்ருஷ்ட்யா
ஸம்க்ஷோபகாரகம் என்ற இந்த சக்ரத்தில் அநங்ககுஸுமா முதலிய குப்ததரயோகினிகளுடன் காப்பாற்றுகின்றவளான ஸ்ரீதிரிபுரஸுந்தரீ என்ற சக்ரேச்வரீ என்னைக் கருணையில் நனைந்த பார்வையால் காப்பாற்றட்டும். (பலவாகவிருப்பதை மத்தித்துக் குழப்பிக் குழைத்து ஒன்றாக்கும் ஆற்றல் ஸர்வஸம்க்ஷோபணம். மூலதத்வங்களான மஹத்தும் அஹங்காரமும், பிரகிருதியும் புருஷனும் க்ஷோபணமடைந்து இணைந்ததன் விளைவுகள். அவை மேலும் க்ஷோபணமடைந்து பூத தன்மாத்திரங்கள், பூதங்கள், ஜ்ஞானேந்திரியம், கர்மேந்திரியம் அந்தக் கரணம், ஜீவன் என்று விரிந்து தனித்து தன்னைச் சேர்த்து எட்டாயின. அவை முன் சொன்ன குப்த நிலைக்கு முற்பட்டவை. மிகவும் குப்தம் - குப்ததரம். க்ஷோபிணீ ஸூக்ஷ்மரூபிணீ. முப்புரங்களான ஸ்தூல ஸூக்ஷ்ம காரண சரீரங்களுள் அழகாக இருப்பவள் - ஸ்ரீத்ரிபுரஸுந்தரீ). (133)
ஸங்க்ஷோபிணீ ப்ரதாநா:
சக்தீ: தஸ்யோர்த்த்வவலயக்ருத வாஸா:
ஆலோலநீலவாணீ:
அந்த: கலயாமி யௌவநோந்மத்தா:
அதன் மீதுள்ள வட்டத்தில் வசிக்கிற ஸங்க்ஷோபிணீ முதலிய சக்திகள் கூந்தல் பின்னல்களாட, யௌவனத்தால் மதர்த்துள்ளனர். அவர்களை உள்ளத்தில் கொள்கிறேன். (ஸர்வ என்ற அடைமொழியுடன் ஸங்க்ஷோபிணீ, வித்ராவிணீ, ஆகர்ஷிணீ, ஆஹ்லாதிநீ, ஸம்மோஹினீ, ஸ்தம்ப்பினீ, ஜ்ரும்ப்பிணீ, வசங்கரீ, ரஞ்ஜினீ, உந்மாதினீ, அர்த்தஸாதினீ, ஸம்பத்தி பூரணீ, மந்த்ரமயீ, த்வந்த்வ க்ஷயங்கரீ என்ற பதினான்கு யோகினிகள்). (134)
சக்ரேசீ த்ரிபுரவாஸிநீ ஜீயாத்
சக்தீச்ச ஸம்ப்ரதாயாபிதா:
ஸமஸ்தா: ப்ரமோதயந்த்வநிசம்
இந்த ஸௌபாக்யதாயகமெனும் சக்ரத்தில் அதன் ஈசுவரியான திரிபுரவாஸினீ பெருமையுடன் விளங்கட்டும். ஸம்ப்ரதாய யோகினிகள் என்ற அனைத்து சக்திகளும் எப்போதும் மகிழ்விக்கட்டும். (குரு சீடனுக்குப் போதிப்பது, அந்த சீடன் குருவாகி அவனது சிஷ்யனுக்குப் போதிப்பது என்பது ஸம்ப்ரதாயம். உரிமைப்பொருளை உரிமையுள்ளவரிடம் சேர்ப்பது என்ற முறையில் தேவியே குருவடிவில் வந்து உபதேசிப்பதாகும். அதற்கான யோகினிகள் ஸங்க்ஷோபிணீ முதலியவர்கள். பூர்வபுண்யத்தின் பயனாகவும் தெய்வ அருளாலும் பெறுவது ஸௌபாக்யம். அதைத் தரும் சக்கிரம். இது தெய்வ அருளால் குரு கிடைப்பார். "தேசிக ரூபேண தர்சிதாப்யுதயாம்". குருமூர்தே த்வாம் நமாமிகாமாக்ஷி". (135)